சுதந்திர தின வாழ்த்துக்கள்
அமைதி நிலைத்திட
வளர்ச்சி பொங்கிட
ஒற்றுமை ஓங்கிட
அனைத்து மக்களும் சமநிலை பெற்றிட
வளர்க பாரதம் வாழ்க பாரத மக்கள்.
அனைவரும் உரிமையை பெற்றிடணும்
நீதி,நேர்மை.சமநிலை ஓங்கிடவே.
வகுப்பு வாதம் இல்லாத இந்தியா
தீண்டாமை இல்லாத இந்தியா
லஞ்சம்,ஊழல் இல்லாத இந்தியா
வறுமை இல்லாத இந்தியா
பயம்,பசியிலிருந்து விடுதலை பெற்றஇந்தியா போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்போம் வளமான புதிய இந்தியாவை உருவாக்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக