வியாழன், 25 ஆகஸ்ட், 2011

இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விவாதிக்க பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு


AUS 25, : NEWS 1, இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் இளைஞர், மாணவர்களை திரட்டி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தும் நாடாளுமன்றம் நோக்கிமாபெரும் பேரணி 2011 ஆகஸ்ட் 26ல் டெல்லியில் நடைபெறுகிறது.

இந்தப்பேரணியில் பங்கேற்க இன்று மாலைசென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் மற்றும் தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறனும் வழியனுப்பி வைத்தனர்.

NEWS 2,  மாநிலங்களவையில் இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விவாதிக்க பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து திமுக, அதிமுக, லோக் ஜனசக்தி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

NEWS 3,  அரசியல்கோமாளி, பைத்தியக்காரன் சுப்பிரமணிய சுவாமி  பத்திரிக்கையாளர்  சந்திப்பில் கூறியதாவது  ’’இலங்கை தமிழர்கள் பிரச்சனையை என்னால் மட்டும்தான் தீர்த்து வைக்க முடியும். ஆனால் வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டவர்கள் தாங்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஈழத்து பெண்களின் மார்பகங்களை அறுத்து சிங்கள காடையர்கள் யாகம் நடத்துகின்றனர் இவன் என்னவென்றால் இப்படி பைத்தியம் பிடித்து உளறுகிறான்.

சிந்திக்கவும்: இந்திய பயங்கரவாத ராணுவத்தின் உதவியுடன்தான் ஈழத்தமிழர்களின் 35 வருடகால போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் ஆசிர்வாதத்தொடுதான் இலங்கை இந்த இன அழிப்பை நடத்தியது. இதை எல்லாம் குழந்தைகள் கூட அறியும். அப்படி இருக்க இந்த கொடூரங்கள் நடக்க காரனமானவர்களிடமே நீதி கேட்கிறார்கள் இதுதான் இங்கு வேடிக்கை. 

தனது நாட்டு குடிமக்களை காட்டு வேட்டை என்கிறபெயரில் வேட்டையாடியும், காஷ்மீர் மக்களை கொன்று குவித்தும், தமிழக மீனவர்களை இலங்கை பயங்கரவாத ராணுவம் சுட்டு கொள்வதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் இவர்களிடம் போயி நீதி கேட்கிறார்கள். மேலும் இவர்கள் வெந்த புண்ணில் வேல்பாச்சுவது போல் இலங்கை ராணுவத்துக்கு வேறு இந்தியாவில் பயிற்சி கொடுத்த உத்தமர்கள் ஆட்சே இவர்கள். 

இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதின் முழுமுதல் சூத்திரதாரியே இந்தியாதான். இதை எல்லாம் தெரிந்தும் இந்த அரசியல் பொறுக்கிகள் கட்சி வளர்க்கவும், வயிறு வளர்க்கவும் இந்த போலி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதுதமிழ் மக்களின் உணர்ச்சிகளை மழுங்கடிக்க செய்யும் சதியே அன்றி வேறில்லை. தமிழா விழித்தெழு! போலிகளை ஒதுக்கு! ஆயுதம் ஏந்து! இலங்கை ஆயுத போராட்டத்தை தமிழகத்தில் தொடங்கு. ஒரு பிரபாகரன் குறைந்த மக்களை வைத்து  35 வருடகாலம் ஒரு போராட்டத்தை நடத்தி சிங்கள நரிகளை ஊளையிடாமல் மவுனிக்க செய்யவில்லையா!  தனி தமிழ் ஈழத்தை அமைக்கவில்லையா! சிந்தித்து செயல்பாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif