கப்பல் ஒட்டிய தமிழன் என்றல் நமக்கு தெரியும் அதை போல் தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது என்றல் எத்தனை பேருக்கு தெரியும்.
உண்மை மறக்கப்பட்டதா இல்லை மறந்து விட்டோமா இல்லை நாம் எல்லோரும் நன்றி கேட்டவர்களா ?
சுதேசி இயக்கத்தின் செயலாளராக இருந்தவர் தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது. வ.உ.சி அவர்கள் துணை செயலாளராக இருந்தார். வ.உ.சி என்ற பெயரில் நமது பள்ளி புத்தகத்தில் பாடமே இருக்கிறது அதில் பலரின் பெயரும் இருக்கிறது அனல் எங்க சென்றது தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது பெயர் . ஏன் கப்பல் ஒட்டிய தமிழன் என்ற பெயரில் திரைப்படமும் இருக்கிறது அதில் கூட தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மதுவின் பெயர் இல்லை ஒரு இஸ்லாமியா நபருடன் பேசுவது போல் ஒரு காட்சி வைத்து இருப்பார்கள் நன்றி கேட்ட சமுதாயமா நாம். ஏன் இப்படி ஒரு இருட்டடிப்பு.
தஞ்சை வெங்கட்ராஜ் அவர்கள் கீற்று தலத்தில் எழுதியவையில் இருந்து இந்த குறிப்பு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்கள் சுதேசிக் கப்பல் வாங்க முடிவு செய்தபோது அதற்காக ஆரம்பித்த அறக்கட்டளையில் இருந்த தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது அவர்கள் பத்து லட்ச ரூபாய் அளித்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது! மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்! --நன்றி தஞ்சை வெங்கட்ராஜ்
இஸ்லாமியார்களின் வரலாறு மறைக்கப்பட்டது என்று நடுநிலையானவர்கள் சொல்லுகிறார்கள். அது உண்மை தான் என்றாலும் நாம் இதார்க்கு உடந்தை என்பதை மறுக்க முடியாது. மார்க்கம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு காட்டும் ஆர்வம் நாம் முன்னோர்கள் செய்த வரலாற்றை அறிவதர்க்கு ஆர்வம் காட்டுவது இல்லை.இஸ்லாமிய பள்ளிகள் அதிக அளவில் இருந்தாலும் இவர்கள் கூட சுதந்திரத்துக்காக இஸ்லாமியர்கள் செய்த தியாகத்தை சொல்ல முன்வரவில்லை இவர்களுக்குட அந்த தியாகங்கள் தெரியாமல் மறக்க பட்டு இருக்ககுடுமோ மார்க்க விசயங்கள் காட்டும் ஆர்வத்தை காட்டிலும் ஒரு பகுதிய வது நாம் வரலாற்றை தெரிந்து கொன்று நாம் சமூகத்துக்கு தெரியப்படுத்த கடமை பட்டு உள்ளோம்.
உண்மை மறக்கப்பட்டதா இல்லை மறந்து விட்டோமா இல்லை நாம் எல்லோரும் நன்றி கேட்டவர்களா ?
சுதேசி இயக்கத்தின் செயலாளராக இருந்தவர் தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது. வ.உ.சி அவர்கள் துணை செயலாளராக இருந்தார். வ.உ.சி என்ற பெயரில் நமது பள்ளி புத்தகத்தில் பாடமே இருக்கிறது அதில் பலரின் பெயரும் இருக்கிறது அனல் எங்க சென்றது தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது பெயர் . ஏன் கப்பல் ஒட்டிய தமிழன் என்ற பெயரில் திரைப்படமும் இருக்கிறது அதில் கூட தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மதுவின் பெயர் இல்லை ஒரு இஸ்லாமியா நபருடன் பேசுவது போல் ஒரு காட்சி வைத்து இருப்பார்கள் நன்றி கேட்ட சமுதாயமா நாம். ஏன் இப்படி ஒரு இருட்டடிப்பு.
தஞ்சை வெங்கட்ராஜ் அவர்கள் கீற்று தலத்தில் எழுதியவையில் இருந்து இந்த குறிப்பு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்கள் சுதேசிக் கப்பல் வாங்க முடிவு செய்தபோது அதற்காக ஆரம்பித்த அறக்கட்டளையில் இருந்த தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது அவர்கள் பத்து லட்ச ரூபாய் அளித்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது! மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்! --நன்றி தஞ்சை வெங்கட்ராஜ்
இஸ்லாமியார்களின் வரலாறு மறைக்கப்பட்டது என்று நடுநிலையானவர்கள் சொல்லுகிறார்கள். அது உண்மை தான் என்றாலும் நாம் இதார்க்கு உடந்தை என்பதை மறுக்க முடியாது. மார்க்கம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு காட்டும் ஆர்வம் நாம் முன்னோர்கள் செய்த வரலாற்றை அறிவதர்க்கு ஆர்வம் காட்டுவது இல்லை.இஸ்லாமிய பள்ளிகள் அதிக அளவில் இருந்தாலும் இவர்கள் கூட சுதந்திரத்துக்காக இஸ்லாமியர்கள் செய்த தியாகத்தை சொல்ல முன்வரவில்லை இவர்களுக்குட அந்த தியாகங்கள் தெரியாமல் மறக்க பட்டு இருக்ககுடுமோ மார்க்க விசயங்கள் காட்டும் ஆர்வத்தை காட்டிலும் ஒரு பகுதிய வது நாம் வரலாற்றை தெரிந்து கொன்று நாம் சமூகத்துக்கு தெரியப்படுத்த கடமை பட்டு உள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக